ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்

‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (2: 43).

‘ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).

அறிவியல் துறையில் முஸ்லிம் அறிஞர்களின் பங்களிப்பு

tpQ;Qhdk;

K];ypk;fs; mwpT ngw Ntz;Lk; vd;gjw;fhd J}z;Ljy;fis my;FHMDk; ]{d;dhTk; toq;fpapUf;fpd;wd. my;FHMdpd; NghjidfSk; egp (]y;) mtHfspd; nghd;nkhopfspd; nry;thf;FNk ngsjpf tpQ;Qhdq;fisg; gapy;tjw;Fk; Muha;r;rpfis Nkw;nfhs;tjw;Fk; gpd;Gykhf cs;s gpujhd rf;jpahFk;.
my; FHMd; NtjE}yhfNt mUsg;gl;lJ. vdpDk; rka rpe;jidf;Fk; tpQ;Qhd rpe;jidf;Fk; ,ilNa Ntw;Wikia me;E}ypy; fhzKbahJ. khwhf mt; tpuz;bw;Fk; ,ilNa neUf;fhd cwT ,Ug;gijNa fhzyhk;. rkaKk; tpQ;QhdKk; xd;wpw;nfhd;W Kwz;gl;ljy;y. rka cz;ikfis tpQ;Qhdk; epWTtijNa fhzKbfpwJ. ,jdhy; my; FHMdpy; tputp te;Js;s tpQ;Qhdj;Jiwg; Nghjidfis K];ypk;fs; Mo;e;J rpe;jpj;jdh;. gpugQ;rk; KOtJk; my;yh`;Tf;F Kw;wpYk; mbgzpfpwJ vd;w fUj;J ,];yhj;jpd; njs`Pj; Nfhl;ghl;Lld; ,iae;J nry;fpd;wJ. Mjyhy; gpugQ;rk; gw;wpa Ma;it ,];yhkpa Ma;thfNt K];ypk;fs; fUjpdh;.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)


mg+ `hkpj; K`k;kj; gpd; K`k;kj; gpd; jhT]; m`;kj; mj;J}]p vd;gNj ,khk; f];]hypapd; KOg; ngau; MFk;.  vdpDk; mtu; f];]hyp vd;Nw miof;fg;gl;lhu;. jw;fhyj;jpy; Fuhrhd; gFjpapYs;s k\;`j; vd;W miof;fg;gLtJk; md;W J}]; vd;W miof;fg;gl;lJkhd gpuNjrj;Jf;F mUNfAs;s jg;uhdpy; cs;s f];]hy; vDk; fpuhkj;jpy; `p[;up 450/fp.gp.1059 ,y; gpwe;jhu;. mtuJ je;ij Mo;e;j ,iw gf;jpAilatu;. jdJ ifahy; cioj;Jg; ngw;w czit kl;LNk cl;nfhz;lhu;. ,iw Neru;fSld; jdJ Nehf;fj;ijf; fopj;jhu;. vdpDk; f];]hypapd; ,sikg; gUtj;jpy; ,iwab va;jpdhu;. mtu; ,wf;f Kd; f];]hypiaAk; mtuJ rNfhjuiuAk; tsu;f;Fk; nghWg;ig mtuJ ez;gu;fspy; xUtuhd ,iwNeru; (#gp) xUtuplk; xg;gilj;jpUe;jhu;. mtupd; Nkw;ghu;itapNyNa f];]hyp tsu;e;jhu;.

சனி, 22 டிசம்பர், 2012

ஷீஆ பற்றிய ஓரு கண்ணோட்டம்


இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைத்து தங்கள் மதப் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் அதனை நடை முறைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தொடரும் அரபுலகப்புரட்சி


சிரியா இந்தப் பூமியின் மிகப் பழைமையான நாகரிகத்திற்குச் சொ ந்தமான நாடு.விவசாயமும் கால்நடைவளர்ப்பும் முதலில் தோன்றிய பிரதேசமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.10,000 வருடங்களுக்கு முற்பட்ட புதிய கற்கால நாகரிகத்தின் உறைவிடமாக இது திகழ்ந்தது என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கிய முக்கிய செய்தியாகும்.


துருக்கிக்கு வடக்கிலும் மெசப்பொட்டேமியாவிற்குக் கிழக்கிலும் ஒரு செமித்தியப் பேரரசு இருந்ததற்கான அடையாளம் வட சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது 3000 வருடங்களுக்கு முன்னர் சுமேரியர் அந்நாடியர்களுடனும் எகிப்தியர்களுடனும் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த பேரரசாகக் கருதப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கனானியர்கள்,பீனிஷியர்கள்,ஆர்மேனியர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகப் பல நாகரிகக்காரர் இதை ஆட்சி செய்துள்ளனர்.கி.பி.1500 இல் எகிப்து சிரியாவைக் கைப்பற்றியது.மகா அலெக்ஸாண்டரும் தனது படைப் பலத்தைப் பயன்படுத்தி சிரியாவை ஆட்சி செய்தார்.ஏறத்தாழ கி.பி.100இலிருந்து 636 இல் அரேபியர் சிரியாவை வெற்றிகொள்ளும்வரை சிரியா உரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.